News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

பதட்டமான வாக்குச்சாவடிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Web Team by Web Team
April 7, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
பதட்டமான வாக்குச்சாவடிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் அருகே பதட்டமான வாக்குசாவடிகளை, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 166 பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதட்டமான 9 வாக்குச்சாவடிகளை
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டிருக்கிறதா என்றும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வரும் புகார் நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.

Tags: திருவள்ளூர் ஆட்சியர்தேர்தல்மகேஸ்வரி ரவிக்குமார்வாக்குச்சாவடி
Previous Post

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

Next Post

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே கோடை சிறப்பு ரயில் சேவை: பயணிகள் வரவேற்பு

Related Posts

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
Top10

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

January 27, 2022
`வாக்காளர்களுக்கு நன்றி!’ – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

`வாக்காளர்களுக்கு நன்றி!’ – அதிமுக தலைமை அறிக்கை

May 3, 2021
டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று ஏன் சொல்கிறார்கள்? – டெபாசிட் இழப்பு என்றால் என்ன?
TopNews

டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று ஏன் சொல்கிறார்கள்? – டெபாசிட் இழப்பு என்றால் என்ன?

May 3, 2021
5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு!
TopNews

5.64 லட்சம் தபால் வாக்குகள் பதிவு – வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு!

May 1, 2021
தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல்!
TopNews

தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல்!

May 1, 2021
சென்னையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்!
TopNews

சென்னையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்!

May 1, 2021
Next Post
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே கோடை சிறப்பு ரயில் சேவை: பயணிகள் வரவேற்பு

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே கோடை சிறப்பு ரயில் சேவை: பயணிகள் வரவேற்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version