திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை தரிசித்த பொதுச்செயலாளர்!

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் திருப்பதிக் கோவிலில் வெங்கடாசலபதி பெருமாளை தனது குடும்பத்தினருடன் தரிசனம் மேற்கொண்டார். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான இரா.குமரகுரு இருந்தார்.

Exit mobile version