இருமொழிக் கொள்கையிலிருந்து தமிழக அரசு பின்வாங்காது

இருமொழிக் கொள்கையிலிருந்து தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version