News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கு- இரு மாநில அரசுகளும் எழுத்துபூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Web Team by Web Team
November 16, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கு-  இரு மாநில அரசுகளும் எழுத்துபூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
Share on FacebookShare on Twitter

காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம், கர்நாடக மாநில அரசுகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்குள் நுழையும் காவிரி ஆற்றில் கர்நாடகா தொழிற்சாலை கழிவுகளை கலப்பதாக தமிழக அரசு 2015 -ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையிலும் கர்நாடகா, காவிரியில் கழிவு நீர் கலப்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று நீதிபதிகள் பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் குறித்து எழுத்துபூர்வ அறிக்கை தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளும் ஒரு வாரம் அவகாசம் கேட்ட நிலையில், அதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

 

Tags: discharge of waste water in the KaverinewsjnewsjtamilThe Supreme Court directive to file a caseஎழுத்துபூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவுகாவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கு
Previous Post

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

Next Post

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் – மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் – மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் - மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Discussion about this post

அண்மை செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியானது..!

March 24, 2023
இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

March 24, 2023
சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

March 24, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version