News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தையை எரித்து கொலை செய்த கொடூரம்

Web Team by Web Team
December 29, 2018
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தையை எரித்து கொலை செய்த கொடூரம்
Share on FacebookShare on Twitter

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தையை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கரையான்சாவடியில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது மனைவி மீனாட்சியுடனும், மகன் ஜெயகாந்தனுடனும் வசித்து வருகிறார் . இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது 6 வயது மகனை தீவைத்து எரித்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி சிறுவன் ஜெயகாந்தை மண் எண்ணெய் ஊற்றி தீவைத்தார் மீனாட்சி.இதில் பரிதாபமாக உயிரிழந்த ஜெயகாந்தை அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு மூடி விட்டார். பின்னர் தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் மீனாட்சி. ஆனால் தற்கொலை செய்ய பயமாக இருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அவர் . இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டனர். மீனாட்சியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: ChildKaraiyanchavadiKillmothernewsjnewsjchannelnewsjtamilஎரித்து கொன்ற தாய்கரையன்சாவடிகுழந்தை
Previous Post

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Next Post

ஓட்டேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்துசாம்பல்

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
பெற்ற குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய்..நாடகப் புகாரில் சிக்கிய குழந்தை விற்பனைகும்பல்!
தமிழ்நாடு

பெற்ற குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய்..நாடகப் புகாரில் சிக்கிய குழந்தை விற்பனைகும்பல்!

January 22, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
Next Post
ஓட்டேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்துசாம்பல்

ஓட்டேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்துசாம்பல்

Discussion about this post

அண்மை செய்திகள்

கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

March 20, 2023
மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version