மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தின நிகழ்ச்சி

நினைத்ததை செய்து முடிக்கும் ஒப்பற்ற தலைவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எழுத்தாளர் இதயக்கனி விஜயன் எழுதிய, எம்.ஜி.ஆரின் பயணம் மற்றும் அம்மா என்றால் அன்பு ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இதை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.

Exit mobile version