News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கோவை அருகே பொதுமக்களுக்காக மரம் வளர்த்து வரும் குடும்பத்தினர்

Web Team by Web Team
February 4, 2020
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
கோவை அருகே பொதுமக்களுக்காக  மரம் வளர்த்து வரும் குடும்பத்தினர்
Share on FacebookShare on Twitter

கோவையை சேர்ந்த குடும்பத்தினர் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய முள் சீத்தாப்பழம் மற்றும் அதன் இலைகளை தோட்டமாக பயிரிட்டு தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர் .

புற்று நோய்க்கு மருந்துகளை விட முள் சீத்தாப்பழம் ஆயிரம் மடங்கு எதிர்ப்புத்திறன் கொண்டது என சித்த மருத்துவம் கூறுகிறது. ‘கேன்சர் கில்லர்’ என அழைக்கப்படும் முள் சீத்தாப்பழம் வயிறு, மார்பு, நுரையீரல், கணையம் உள்ளிட்ட பன்னிரெண்டு வகையான கொடிய புற்று நோய்களை குணப்படுத்த வல்லவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள், கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக இது விளைகிறது. இது பலாப்பழம் போல் முட்கள் கொண்டுள்ளதால் ‘பலா ஆத்தா’ எனவும் அழைக்கிறார்கள். முள் சீத்தாப்பழத்தின் இலைகள் பட்டை, மரம், பழம், விதை, வேர் என தாவரத்தின் எல்லா பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

இதில் உள்ள அசிட்டோஜெனின் என்ற மருந்துப் பொருளே இதன் அபூர்வ மருத்துவத் தன்மைக்கு காரணமாக விளங்குகிறது. இந்த பழங்களில்தான் மருத்துவ குணம் அதிகம். முள் சீத்தாப் பழங்களில் அடங்கியுள்ள புற்றுநோய் எதிர்ப்பு வேதிப் பொருள் புற்று நோய் செல்களை மட்டுமே அழிக்கும். ஆரோக்கியமான செல்களுக்கு எவ்விதமான ஆபத்தினையும் இந்த பழங்கள் ஏற்படுத்துவதில்லை என்பது இதன் சிறப்பாகும்.
 
கோவை துடியலுர் அருகே உருமாண்டம்பாளையம் பகுதியில் வசித்துவரும் கெளதம்பிரபு, தனது தந்தையின் நினைவாக தென்னந்தோப்பில் மரங்களுக்கு இடையே சுமார் 150க்கும் மேற்பட்ட முள்சீத்தா மரங்களை நடவு செய்து அதற்கு சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சி வளர்த்து வருகின்றனர்.

இதில் காய்க்கும் முள் சீத்தாப்பழங்கள் மற்றும் அதன் இலைகள் தேவைப்படுவோர் அணுகினால், அவர்களே தோட்டத்தில் சென்று பறித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர். ஒரு நபருக்கு தலா 3 பழங்கள் என பறித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார் கெளதம் பிரபு. இதற்கென கட்டணம் ஏதும் அவர் வசூலிப்பது இல்லை. இதனை பயன்படுத்தி பலர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து குணம் அடைந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.

பிறர் நலன் கருதி சீத்தா மரங்களை பராமரித்து, அதில் கிடைக்கக் கூடிய பழங்களை இலவசமாக பிறருக்கு வழங்கி வரும் கெளதம்பிரபுவின் குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: coimbatorenewsj
Previous Post

புதுச்சேரியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

Next Post

உலக செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
உலக செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை

உலக செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version