துரோகிகளின் புகலிடமாக திமுக உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர், கேப்டனுக்கு துரோகமிழைத்துவிட்டு, திமுகவில் புகலிடம் புகுந்துள்ளதாகவும், திமுக துரோகிகளின் புகலிடமாக திகழ்வதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இதனைத் தெரிவித்தார்.
Discussion about this post