முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண்சிங் நேற்று முன்தினம் காலமானார்.  பீஷ்ம நாராயணன் சிங் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version