India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்க முதலமைச்சருக்கு அழைப்பு

ஆகஸ்ட் 21ம் தேதி நாடு ழுமுவதும் India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். தமிழகத்தில் India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த தமிழ்நாடு முதன்மை அஞ்சல்துறை தலைவர் சம்பத், திட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.  இந்த சந்திப்பின்போது மாநகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்
 
Exit mobile version