News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: ரஞ்சன் கோகாய் விலகல்; வழக்கு ஒத்திவைப்பு

Web Team by Web Team
January 21, 2019
in இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: ரஞ்சன் கோகாய் விலகல்; வழக்கு ஒத்திவைப்பு
Share on FacebookShare on Twitter

சிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனத்திற்கு எதிரான வழக்கின் விசாரணையிலிருந்து, தலைமை நீதிபதி விலகியுள்ள நிலையில், வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கட்டாய விடுப்பை ரத்து செய்தது.

இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பதவியேற்றார். ஆனால் அவரை அப்பதவியில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு பதவி நீக்கம் செய்தது. இதேபோல சிறப்பு இயக்குநரும் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு டெல்லியில் நாளை கூடுகிறது.

இதில் சிபிஐயின் புதிய இயக்குநர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிபிஐ இயக்குநர் பதவிக்கு மொத்தம் 17 அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இறுதிப் பட்டியலில் 4 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன.

இதனிடையே, சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையிலிருந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை, வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: சிபிஐசிபிஐ இடைக்கால இயக்குனர்நாகேஸ்வரராவ்ரஞ்சன் கோகாய்
Previous Post

திருமலை நாயக்கரின் பிறந்ததினத்தையொட்டி அமைச்சர்கள் மரியாதை

Next Post

மலைக் கிராமங்களில் விஸ்காம் மாணவர்கள் களப்பயணம்

Related Posts

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!
TopNews

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!

May 24, 2021
சாத்தான்குளம்  – கான்ஸ்டபிள் முருகனுக்கு பிணை தருவது பற்றி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்
TopNews

சாத்தான்குளம் – கான்ஸ்டபிள் முருகனுக்கு பிணை தருவது பற்றி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

October 7, 2020
சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

October 1, 2020
சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? – சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? – சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

September 18, 2020
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு: முக்கிய வழக்குகளில் விரைவில் தீர்ப்பு
TopNews

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு: முக்கிய வழக்குகளில் விரைவில் தீர்ப்பு

October 30, 2019
சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்
TopNews

சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்

August 24, 2019
Next Post
மலைக் கிராமங்களில்  விஸ்காம்  மாணவர்கள் களப்பயணம்

மலைக் கிராமங்களில் விஸ்காம் மாணவர்கள் களப்பயணம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version