Tag: சிபிஐ

சாத்தான்குளம்  – கான்ஸ்டபிள் முருகனுக்கு பிணை தருவது பற்றி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

சாத்தான்குளம் – கான்ஸ்டபிள் முருகனுக்கு பிணை தருவது பற்றி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் 3 முறையாக காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கு சி.பி.ஐ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற ...

சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கு – நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளத்தில், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ.-ன் நிலை அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? – சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? – சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. ...

சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்

சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

திமுக ஆட்சியின் போது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக, கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist