படுகர், வால்மீகி இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – எம்பி தம்பிதுரை வலியுறுத்தல்!

தமிழகத்தில் மீனவர்கள், படுகர், வால்மீகி இனத்தவர்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version