கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலமரத்தடி திரௌபதி அம்மன் கோவிலில் நல் அறிவான் களபலி விழா விமரிசையாக நடைபெற்றது. சாத்துக்கூடல் செல்லும் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலமரத்து திரெளபதி அம்மன் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான நல் அறிவான் களபலி விழா நடைபெற்றது. மேள தாளத்துடன் நல் அறிவான் களபலி விழா நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post