News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

'கை நிறைய பாட்டில், வாய் நிறைய புன்னகை' – டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

Web Team by Web Team
May 8, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
'கை நிறைய பாட்டில், வாய் நிறைய புன்னகை' – டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்
Share on FacebookShare on Twitter

வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், மதுபான கடைகளில் மதுபிரியர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று, கை மற்றும் பை நிறைய மதுபானங்களை வாங்கிச் சென்றனர்…

 

ஊரடங்கிற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிறன்று மதுக்கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்ற அறிவிப்பை அடுத்து, டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுபாட்டில்களை வாங்குவதில் மதுப்பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மூட்டை மூட்டையாக மதுபானங்களை வாங்கிச் சென்றனர். ஒரு நபருக்கு குறைந்தபட்ச அளவாக ஆயிரத்து 440 மில்லி அளவுக்கு மது வகைகள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, மதுப் பிரியர்களுக்கு மூட்டை மூட்டையாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

கடலூரில், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு மதுபானக் கடைகளில், காலையிலேயே போட்டி போட்டுக் கொண்டு, மதுப் பிரியர்கள் பைகளில் இரு வாரத்திற்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். புதுச்சேரியை ஒட்டியப் பகுதி என்பதால், அம்மாநிலத்தை சேர்ந்த மக்களும் கடலூரை நோக்கி படையெடுத்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு தடுப்பு கட்டைகளை உடைக்கும் அளவிற்கு மதுப்பிரியர்கள் குவிந்ததால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப் பிரியர்கள், இரண்டு வாரத்திற்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

Tags: #COVID19coronacurfewnewsjtasmacTNGovernment
Previous Post

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

Next Post

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க நடவடிக்கை

Related Posts

பிப்ரவரி 5ஆம் தேதி மதுபானக் கடைகள் மதுபானங்களை விற்கத் தடை!
தமிழ்நாடு

பிப்ரவரி 5ஆம் தேதி மதுபானக் கடைகள் மதுபானங்களை விற்கத் தடை!

February 2, 2023
நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் டாஸ்மாக் : அக்ரிமெண்ட் முடிந்த பின்னும் காலி செய்ய மறுப்பு
தமிழ்நாடு

நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் டாஸ்மாக் : அக்ரிமெண்ட் முடிந்த பின்னும் காலி செய்ய மறுப்பு

February 1, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
உலகம்

சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

January 26, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Next Post
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க நடவடிக்கை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க நடவடிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

படியில் பயணம் நொடியில் மரணம் !

படியில் பயணம் நொடியில் மரணம் !

February 9, 2023
விடியா ஆட்சியில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்!

விடியா ஆட்சியில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்!

February 9, 2023
துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 15000த்தை தாண்டியது!

துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 15000த்தை தாண்டியது!

February 9, 2023
குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

February 9, 2023
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

February 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version