News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ 9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

Web Team by Web Team
April 23, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ 9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள்
Share on FacebookShare on Twitter

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் உதவி கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையத்தின் எண்கள் துவங்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும், பதட்டமும் அடையாமல் தங்கள் பணியிடங்களில் தொடர்ந்து பணிபுரியுமாறு தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்றுநோய் இரண்டாவது அலை பரவிவருவதை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்வதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு, அதுதொடர்பாக புகார்களை இந்த மையத்தின் மூலம் பெறும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் பொழுது இந்த 9 மாவட்டங்கள் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு அவருக்கு தேவையான தகுந்த நிவாரணத்தைப் பெறவும், ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்களால் தரப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: migrant laborstamilnadu governmentகட்டுப்பாட்டு அறைகள்தமிழ்நாடு அரசுபுலம்பெயர் தொழிலாளர்
Previous Post

ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய சென்னை மாநகராட்சி

Next Post

இந்தியாவில் இரண்டாவது நாளாக மூன்று லடசத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

Related Posts

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!
அரசியல்

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

June 6, 2023
இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
TopNews

இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2021
3 வகையாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் -2ம் வகைக்கு என்னென்ன தளர்வுகள்?
TopNews

3 வகையாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் -2ம் வகைக்கு என்னென்ன தளர்வுகள்?

June 20, 2021
நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??
Top10

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

June 19, 2021
“கருப்பு பூஞ்சை பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்”
TopNews

“கருப்பு பூஞ்சை பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்”

June 12, 2021
வட பழனி கோவிலுக்கு சொந்தமான சொத்து மீட்கபட்டதா? – நாடகமாடும் திமுக அரசு
TopNews

வட பழனி கோவிலுக்கு சொந்தமான சொத்து மீட்கபட்டதா? – நாடகமாடும் திமுக அரசு

June 11, 2021
Next Post
இந்தியாவில் இரண்டாவது நாளாக மூன்று லடசத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இரண்டாவது நாளாக மூன்று லடசத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version