News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

Web Team by Web Team
October 17, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
Share on FacebookShare on Twitter

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர், அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேருக்கு 3 மாத சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அபராதம் ஏதுமின்றி, வெளியுறவுத்துறை மூலம், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

RelatedPosts

3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்

3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்

November 19, 2021
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பணம் கையாடல்

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பணம் கையாடல்

September 19, 2021

மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்களுக்கு, அதிகபட்ச அபராதத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அபாரதத் தொகையும், சிறைத் தண்டனையையும் ரத்து செய்ய இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags: PM Moditamil nadu cm
Previous Post

பாலியல் புகார் –  மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே. அக்பர் ராஜினாமா! 

Next Post

 அனைத்து தொழில்களும் செழிக்க வேண்டும் – ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

Next Post
 அனைத்து தொழில்களும் செழிக்க வேண்டும் – ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

 அனைத்து தொழில்களும் செழிக்க வேண்டும் - ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist