News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கைப்பற்றிய படகுகளை பராமரிக்காத இலங்கை – தமிழர்களின் 121 படகுகள் முற்றிலும் சேதம்

Web Team by Web Team
October 18, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கைப்பற்றிய படகுகளை பராமரிக்காத இலங்கை – தமிழர்களின் 121 படகுகள் முற்றிலும் சேதம்
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கடந்த 3 ஆண்டுகளாக மன்னர் வளைகுடா, வங்காள விரிகுடா உள்ளிட்ட பல்வேறு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இது மட்டுமின்றி மீனவர்களின் 174 படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனையடுத்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், படகுகளை மீட்டுதர வேண்டும் எனவும் மீனவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து இலங்கை அரசு 174 படகுகளையும் விடுவித்தது.

இந்த படகுகள் தற்போது பயன்படுத்தும் சூழலில் உள்ளதா என மீன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட 15 பேர் கொண்ட குழு இலங்கை சென்று ஆய்வு மேற்கொண்டது.

அதில் 174 மீன்பிடி படகுகளில் 121 படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படகுகளை சீரமைக்க மத்திய மாநில அரசுகள் நிதி உதவி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tamil fishermen
Previous Post

சென்னையிலிருந்து இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்ட பெண் ஐயப்ப பக்தர்கள் 

Next Post

ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, விஜய தசமி அன்றும் செயல்படும் அரசு பள்ளிகள் 

Related Posts

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது

April 9, 2019
தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த சிங்கள கடற்படை
TopNews

தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த சிங்கள கடற்படை

January 28, 2019
தமிழக மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு  !
TopNews

தமிழக மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு !

October 16, 2018
Next Post
ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, விஜய தசமி அன்றும் செயல்படும் அரசு பள்ளிகள் 

ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, விஜய தசமி அன்றும் செயல்படும் அரசு பள்ளிகள் 

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version