News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கேரளா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

Web Team by Web Team
December 12, 2019
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கேரளா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு
Share on FacebookShare on Twitter

தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில செயலாளர்கள் தலைமையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது.

15 ஆண்டுகளுக்குப் பின், கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழகம் மற்றும் கேரளா முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இரு மாநில நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பேச்சுவார்த்தை நடத்த இரு மாநில செயலாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குழுக்களும் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பரம்பிகுளம்- ஆழியாறு திட்டத்திற்கான குழு மற்றும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கான குழுவினர், கேரள அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவினருடன் இன்று சென்னையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்த நிலையில், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி முதல் வாரம் கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: நதிநீர் பங்கீடு
Previous Post

யுவராஜ் சிங்கிற்கு இன்று 38-வது பிறந்த நாள்: வீரர்கள் வாழ்த்து

Next Post

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

Related Posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது: முதல்வர்
TopNews

15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது: முதல்வர்

September 26, 2019
நதிநீர் பங்கீடு விவகாரம்: தமிழக-கேரள முதலமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை
TopNews

நதிநீர் பங்கீடு விவகாரம்: தமிழக-கேரள முதலமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

September 25, 2019
நதிநீர் பங்கீடு தொடர்பாக நீடிக்கும் பிரச்னைகளுக்கு -மத்திய அரசு புதிய திட்டம்
TopNews

நதிநீர் பங்கீடு தொடர்பாக நீடிக்கும் பிரச்னைகளுக்கு -மத்திய அரசு புதிய திட்டம்

October 14, 2018
Next Post
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version