Tag: water

சென்னை மாநகரில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி

சென்னை மாநகரில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி

சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் வாரியம், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை ...

காவிரி நீர்: தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீரை உடனடியாகத் திறந்து விட வலியுறுத்தல்

காவிரி நீர்: தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீரை உடனடியாகத் திறந்து விட வலியுறுத்தல்

தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 9புள்ளி19 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் மீண்டும் ...

பழைய சுரங்கங்களில் தண்ணீர் உறிஞ்சும் சிமெண்ட் ஆலைகள்

பழைய சுரங்கங்களில் தண்ணீர் உறிஞ்சும் சிமெண்ட் ஆலைகள்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான பழைய சுரங்கங்களில் ராட்சச மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி தண்ணீர் ...

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்:  ஆட்சியர் மகேஸ்வரி

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர் மகேஸ்வரி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போதிய நடவடிக்கை எடுத்துள்ளநிலையில், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

சாலையோரம் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் :வனத்துறை அதிகாரிகள்

சாலையோரம் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் :வனத்துறை அதிகாரிகள்

தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தனியார் ஆழ்துளைக் கிணற்றில் நீர் எடுத்து விற்க எதிர்ப்பு

தனியார் ஆழ்துளைக் கிணற்றில் நீர் எடுத்து விற்க எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்து, விற்பனை செய்தவரின் நீர் சேமிப்பு குழியை உடனடியாக மூடி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist