Tag: water

கர்நாடகாவில் இருந்து 13,500 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகாவில் இருந்து 13,500 கனஅடி நீர் திறப்பு

காவிரியில் இருந்து தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் வரும் , நீரின் அளவு 28 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக ...

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 37,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 37,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 7 ஆயிரத்து 200 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 200 கன ...

நீர் நிலைகளை பாதுகாக்க அரசுடன் இணைந்த தன்னார்வலர்கள்

நீர் நிலைகளை பாதுகாக்க அரசுடன் இணைந்த தன்னார்வலர்கள்

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ஏரியில், அரசுடன் இணைந்த தன்னார்வலர்கள், இரண்டு பெரிய மண் திட்டுக்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து  சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் நிரப்பப்பட்ட ரயில்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் நிரப்பப்பட்ட ரயில்

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் தொடக்கம்

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் தொடக்கம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது

கரூர் மாவட்டத்தில் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist