Tag: water

ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால்வாய் பணி!

ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால்வாய் பணி!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே 98 விழுக்காடு மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்த நிலையில் பணிகள் எதுவும் முடியாமல் ஆமை வேகத்தில் ...

குடிக்க தண்ணீர் கூட இல்லை சார் !

குடிக்க தண்ணீர் கூட இல்லை சார் !

மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட குள்ளவீரன்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக ...

அதிமுக அரசின் நீர்மேலாண்மை; குடிநீருக்கு பஞ்சமில்லை

அதிமுக அரசின் நீர்மேலாண்மை; குடிநீருக்கு பஞ்சமில்லை

அதிமுக அரசின் சிறப்பான நீர்மேலாண்மை திட்டங்களால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், இந்த ஆண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட ...

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி மழை நீரில் சிக்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.

மருதாநதி அணையில் இருந்து  தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்கொள்ளளவை எட்டிய ஆத்துப்பாளையம் நீர்தேக்கம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்கொள்ளளவை எட்டிய ஆத்துப்பாளையம் நீர்தேக்கம்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் முழுக்கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 13000 கனஅடியாக குறைப்பு

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 13000 கனஅடியாக குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், விவாசாயிகள் நடவு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist