Tag: Tuticorin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு: சி.பி.ஐ-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு: சி.பி.ஐ-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஸ்டெர்லைட் வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று நடைபெறவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆய்வறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல்

ஸ்டெர்லைட் ஆய்வறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்திலும் விமானங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக 600 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி!

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி!

தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள்- தூத்துக்குடி மக்கள் திகைப்பு

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள்- தூத்துக்குடி மக்கள் திகைப்பு

 தூத்துக்குடியில் உள்ள லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், கிராம மக்கள் ஆகியோரிடம் இருந்து ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்

தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist