Tag: TNPolice

நதியா தற்கொலை தொடர்பாக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

நதியா தற்கொலை தொடர்பாக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

நதியா தற்கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர், மரணத்திற்கு காரணமான திமுக பிரமுகர் மீது புகார் ...

அடேய் சாமியாரா நீ? சாமியாரா?? இதுக்கு முன்னாடி பார்ல வேலை பார்த்து இருப்பாரோ!!

அடேய் சாமியாரா நீ? சாமியாரா?? இதுக்கு முன்னாடி பார்ல வேலை பார்த்து இருப்பாரோ!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே, குறி கேட்க வரும் நபர்களை முழு பாட்டில் மதுவை குடிக்க வைத்து, குறி சொல்லி அனுப்பும் சாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத ...

கஞ்சாவில் கரை கண்டு, கையில் இரும்பு ராடுடன் சைக்கோ ஆட்டம்…தரும அடி கொடுத்த மக்கள்…

கஞ்சாவில் கரை கண்டு, கையில் இரும்பு ராடுடன் சைக்கோ ஆட்டம்…தரும அடி கொடுத்த மக்கள்…

கஞ்சா போதை தலைக்கேறி கொய்யாபழம் விற்ற மூதாட்டிகளை அடித்து விட்டு, கடைகளை சூறையாடிய இளைஞர் ஒருவரை ஊர் மக்கள் கூடி தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வட்டி தொழில் மட்டுமா செஞ்சான்? கணவனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மனைவியின் குமுறல்!

வட்டி தொழில் மட்டுமா செஞ்சான்? கணவனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மனைவியின் குமுறல்!

மனைவியை வீட்டைவிட்டு துரத்திவிட்டு, பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி காவல்துறை ஆணையரிடம் புகார்

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை சிபிஐ கொண்டு விசாரிக்க கோரிக்கை

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை சிபிஐ கொண்டு விசாரிக்க கோரிக்கை

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசிடம், பாதிக்கப்பட்ட பைரோஸ் பானு கோரிக்கை

பேராசையால், சதுரங்கவேட்டையார்களிடம் சிக்கி சின்னாபின்னமான வியாபார காந்தம்

பேராசையால், சதுரங்கவேட்டையார்களிடம் சிக்கி சின்னாபின்னமான வியாபார காந்தம்

ஒரு கோடி ரூபாய் தருவதாக பேராசை காட்டி, தொழிலதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு பணத்தை சுருட்டிய தரகு கும்பல் கூண்டோடு கைது

Page 5 of 10 1 4 5 6 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist