Tag: tirupur

திருப்பூரில் கடன் தொல்லையால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை

திருப்பூரில் கடன் தொல்லையால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை

திருப்பூரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தீபாவளிக்கான ஆர்டரும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த திருப்பூர் பின்னலாடை கான்ட்ராக்டர் தனது நிறுவனத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உற்பத்தியாளர்கள் ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தர்ம அடி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தர்ம அடி

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது ...

திருப்பூரில் போலியாக தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் நெய் பறிமுதல்

திருப்பூரில் போலியாக தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் நெய் பறிமுதல்

திருப்பூரில் வெண்ணெய் இல்லாமல் போலியாக தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் நெய் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூரில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூரில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளக்கோவில் பகுதிகளில் நடந்து வரும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி ஆய்வு செய்தார்.

சேலம்,திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக மழை

சேலம்,திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக மழை

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காவின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மிதமான மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ...

திருப்பூரில் 15 ஆயிரம் பனைவிதை நடும் நிகழ்வு

திருப்பூரில் 15 ஆயிரம் பனைவிதை நடும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குட்டையை தூர்வாரி 15 ஆயிரம் பனைவிதை நடும் நிகழ்வு, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமையில் நடைபெற்றது.

திருப்பூரில்  நகராட்சி சந்தையை மேம்படுத்தும் பணிகள் ஆய்வு

திருப்பூரில் நகராட்சி சந்தையை மேம்படுத்தும் பணிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி சந்தையை மேம்படுத்துவது தொடர்பாக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூரில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

திருப்பூரில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

திருப்பூர் செல்வதற்கான ரயில் சேவை, பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இயக்கப்பட்டதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist