Tag: Temple Function

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

செங்கம் பெருமாள் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கருடசேவை விழா

செங்கம் பெருமாள் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கருடசேவை விழா

ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி ஆலயத்தில் கடந்த 14ம் தேதி ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாளான இன்று மகா கருட சேவை உற்சவம் ...

புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் கச்சபரேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

காஞ்சிபுரம் கச்சபரேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலை ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலயத்தின் 48ம் ஆண்டு மகாபாரத நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலயத்தின் 48ம் ஆண்டு மகாபாரத நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்திம் 48ம் ஆண்டு மகாபாரத நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தையடுத்துள்ள பட்டணம் பகுதியில் பள்ளத்து கருப்பணார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

காஞ்சிபுரம் வனதுர்கை அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சித்திரை திருவிழா

காஞ்சிபுரம் வனதுர்கை அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சித்திரை திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள ஆட்டுப்பட்டிகோட்டைபுஞ்சை கிராமத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவையொட்டி, வனதுர்கை அம்மன் கோயிலில் ராகுகால பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. 

திருவாரூர்  கடுவங்குடி சுந்தரேஸ்வர சுவாமி ஆலய தெப்ப திருவிழா

திருவாரூர் கடுவங்குடி சுந்தரேஸ்வர சுவாமி ஆலய தெப்ப திருவிழா

நன்னிலம் அடுத்த கடுவங்குடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வர சுவாமி ஆலயத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது. சித்ராபௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா ...

திண்டுக்கல்  பெரியகாளியம்மன் கோவிலின் பங்குனி பெருவிழா

திண்டுக்கல் பெரியகாளியம்மன் கோவிலின் பங்குனி பெருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள டோபிகானல் பகுதியில் பெரிய காளியம்மன் கோவில் அமைந்துள்ளது, இக்கோயிலின் 70 ஆம் ஆண்டு பங்குனி பெருவிழா கொண்டாடப்பட்டது.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist