Tag: Temple Function

விருத்தாசலத்தில் விமரிசையாக நடைபெற்ற செடல் திருவிழா

விருத்தாசலத்தில் விமரிசையாக நடைபெற்ற செடல் திருவிழா

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்திலுள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கிருத்திகையை முன்னிட்டு திருவல்லிஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

கிருத்திகையை முன்னிட்டு திருவல்லிஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

கிருத்திகையை முன்னிட்டு சென்னை பாடியில் உள்ள திருவல்லிஸ்வரர் திருவலிதாயம் கோயிலில் பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோபி கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலின் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

கோபி கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலின் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

கோபிசெட்டிபாளையம் அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஈரோடு மாதேஸ்வரன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற குண்டம் திருவிழா

ஈரோடு மாதேஸ்வரன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், சிக்ககாஜனுரில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ...

கிடா வெட்டி ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பொதுமக்கள்

கிடா வெட்டி ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பொதுமக்கள்

 சின்னடக்கி அம்மன்  கோவிலை சென்றடைந்த பெண்கள் பொங்கல் வைத்தும், 200க்கும் மேற்பட்ட கிடாய்களை பலியிட்டும் வழிபடு நடத்தினர். 

திருப்பதியில் முத்து பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மலையப்ப சுவாமி

திருப்பதியில் முத்து பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி கடந்த 30ஆம் தேதி தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. பிரமோற்சவத்தின் 3வது நாளில் யோக நரசிம்மர் ...

ஈரோடு சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்

ஈரோடு சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலுக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருக்கல்யாணத்தை முன்னிட்டுச் சீர்வரிசைகளாகப் பழவகைகள் மற்றும் இனிப்பு வகைகளைக் கொண்டுவந்தனர்.

கருத்து வேறுபாட்டால் 8 ஆண்டுகளாக நடைபெறாத கோவில் திருவிழா

கருத்து வேறுபாட்டால் 8 ஆண்டுகளாக நடைபெறாத கோவில் திருவிழா

உதகை அருகே கீழ்குந்தா பகுதியில் இருப்பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஹெத்தை அம்மன் திருவிழாவை நடத்த வேண்டுமென படுகர் இன ...

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist