Tag: tasmac

தொல்லை டாஸ்மாக் துவக்கம்!! கோயில் திறக்க தயக்கம்!!!- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தொல்லை டாஸ்மாக் துவக்கம்!! கோயில் திறக்க தயக்கம்!!!- இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கோயில்களை உடனே திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்,"டாஸ்மாக்கை திறந்துள்ள அரசு, கோயில்களை திறக்க தயக்கம் காட்டுவது ஏன்?"ஊரடங்கு தளர்வில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்காததற்கு கண்டனம்.

மதுக்கடை திறப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் வீட்டுச்சிறையா???

மதுக்கடை திறப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் வீட்டுச்சிறையா???

ஊரடங்கில் மதுக்கடை திறந்த திமுக ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததால்,வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாணவி வீடியோ வெளியீடு.

ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்தது ஏன்? – அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி கேள்வி

ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்தது ஏன்? – அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி கேள்வி

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின், இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளை திறந்தது ஏன் என அதிமுக துணை கொறடா அரக்கோணம் ...

மதுரையில் 24 மணி நேரத்தில் 3 படுகொலை -டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதன் விளைவு

மதுரையில் 24 மணி நேரத்தில் 3 படுகொலை -டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதன் விளைவு

மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் பணி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து தேட ஆரம்பித்தனர். அப்போது அப்பகுதி ...

டாஸ்மாக் திறந்த முதல்நாளே கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு

டாஸ்மாக் திறந்த முதல்நாளே கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு

பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. பல இடங்களில் மதுபோதையில் தொடங்கிய அடிதடி கொலையில் முடிந்திருப்பது ...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை: கள்ளச்சந்தையில் மதுவிற்பனை… பிடிக்க சென்ற  காவலர் மீது தாக்குதல்

சென்னை: கள்ளச்சந்தையில் மதுவிற்பனை… பிடிக்க சென்ற காவலர் மீது தாக்குதல்

சென்னை கோட்டூர்புரத்தில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நபரை பிடிக்க சென்ற மதுவிலக்கு அமலாக்கத்துறை தலைமைக்காவலர் மீது தாக்குதல். ஏழுபேர் கைது...

சென்னை: கண்டெய்னர் முழுவதும் நிரப்பி கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை: கண்டெய்னர் முழுவதும் நிரப்பி கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை அரும்பாக்கத்தில் கண்டெய்னர் லாரி முழுவதும் நிரப்பி கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல். கண்டெய்னர் லாரி மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist