Tag: tasmac

டாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்

டாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்

தமிழ்நாட்டில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் ஈ போன்று மொய்த்தனர். இதனால் அங்கு தொற்று பரவும் அபாயம் ...

'கை நிறைய பாட்டில், வாய் நிறைய புன்னகை' – டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

'கை நிறைய பாட்டில், வாய் நிறைய புன்னகை' – டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

மதுபான கடைகளில் மதுபிரியர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று, கை மற்றும் பை நிறைய மதுபானங்களை வாங்கிச் சென்றனர்

டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பாட்டில் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்

டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பாட்டில் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

கோவையில் டாஸ்மாக் கடையில் 10 லட்சம் ரூபாய் மற்றும் மதுபானங்களை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்கள் கைது

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயைகொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு!!

ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு!!

வரும் 18ம் தேதி முதல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க திட்டம்!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க திட்டம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் நடைபெறும் மது விற்பனையை, டிஜிட்டல் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அரசு மதுபான கடையை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள்!

அரசு மதுபான கடையை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள்!

மதுரையில் அரசு மதுபான கடையை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist