டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் டோக்கன்!
சமூகஇடைவெளியை கடைபிடித்து மது விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடாக, வண்ண வண்ண டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 7 ...
சமூகஇடைவெளியை கடைபிடித்து மது விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடாக, வண்ண வண்ண டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 7 ...
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்
பெரம்பலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 2 பேரை கருங்கல்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விளைநிலங்களில் உள்ள கட்டடங்களில் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2020-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்குகின்றன.
திருச்சி அருகே டாஸ்மாக் காவலரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ...
திண்டுக்கல்லில் அடுத்தடுத்து இரு டாஸ்மாக் கடைகளில் கொள்ளை அடித்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.