Tag: tasmac

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பு..மதுப்பிரியர்கள் கூச்சல்!

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பு..மதுப்பிரியர்கள் கூச்சல்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், அரசு மதுபானக்கடையில் பாம்பு புகுந்ததால், மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போட்டுகாடு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான மதுபானக்கடையில், வேலை பார்க்கும் ஊழியர் தாமரை என்பவர், மதுபாட்டில்களை ...

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு, கரூர் கம்பெனி செந்தில் பாலாஜி அட்டூழியம் செய்வதாகவும், பார்களுக்கு டெண்டர் விடாமலேயே, சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படுவதால், அரசுக்கு வருவாய் ...

பிப்ரவரி 5ஆம் தேதி மதுபானக் கடைகள் மதுபானங்களை விற்கத் தடை!

பிப்ரவரி 5ஆம் தேதி மதுபானக் கடைகள் மதுபானங்களை விற்கத் தடை!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உள்ளம் உருக பாடியவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். புழால் உண்ணாமை, சிறு உயிரினங்களுக்கும் தீங்கு செய்யாமை போன்ற உன்னத குணங்களைத் ...

நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் டாஸ்மாக் : அக்ரிமெண்ட் முடிந்த பின்னும் காலி செய்ய மறுப்பு

நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் டாஸ்மாக் : அக்ரிமெண்ட் முடிந்த பின்னும் காலி செய்ய மறுப்பு

தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் , பெரும்பாலும் சொந்த கட்டடங்கள் கிடையாது. அதுனால ஒதுக்குப்புறமா ஒரு எடத்தை வாடகைக்கு எடுத்து கடை நடத்துவாங்க. இதுல என்ன ...

டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூடுக!

டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூடுக!

கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்..?  அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்..? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மது விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"அமைச்சர் சொல்லுவார் அவருக்கு என்ன" – டாஸ்மாக் ஊழியர் அலட்சியம்

"அமைச்சர் சொல்லுவார் அவருக்கு என்ன" – டாஸ்மாக் ஊழியர் அலட்சியம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்டத்தில் அதிக விலைக்கு மது விற்பனை

துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்டத்தில் அதிக விலைக்கு மது விற்பனை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் கூடுதல் விலை வைத்து மதுபானம் விற்றதை தட்டிக்கேட்ட முதியவரை, டாஸ்மாக் கடை ஊழியர் தடியால் தாக்கும் ...

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist