Tag: Supreme Court

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு: சி.பி.ஐ-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு: சி.பி.ஐ-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை – ராஜபக்சே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை – ராஜபக்சே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, இலங்கை உயர் நீதிமன்றத்தில் ராஜபக்சே இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை -கேரள உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை -கேரள உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

சபரிமலையில் பாதுகாப்பு, வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழு இன்று தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்  – தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பட்டாசு வெடிப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் – தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கும் அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றம்

தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கும் அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றம்

தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுவை முழு அடைப்பு போராட்டம் -பேருந்துகள் மீது கல்வீசிய சம்பவத்தில் பாஜகவினர் 10 பேர் கைது

புதுவை முழு அடைப்பு போராட்டம் -பேருந்துகள் மீது கல்வீசிய சம்பவத்தில் பாஜகவினர் 10 பேர் கைது

புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சபரிமலை கட்டுப்பாடுகளை கண்டித்து இன்று புதுவையில் பாஜக சார்பில் முழு அடைப்பு

சபரிமலை கட்டுப்பாடுகளை கண்டித்து இன்று புதுவையில் பாஜக சார்பில் முழு அடைப்பு

சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

தூத்துக்குடி மலேசியா மணல் வழக்கு விசாரணை- டிச,. 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி மலேசியா மணல் வழக்கு விசாரணை- டிச,. 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி மலேசியா மணல் வழக்கு விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசுகள் மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மாநில அரசுகள் மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடிவு

பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை – வழிபாட்டிற்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை – வழிபாட்டிற்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை வழிபாட்டுக்கு சபரிமலை செல்ல 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

Page 15 of 18 1 14 15 16 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist