Tag: Suicide

"திமுக அரசை இனியும் நம்பாதீர்கள்"

"திமுக அரசை இனியும் நம்பாதீர்கள்"

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட வேலூர் மாணவி குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

திமுக அரசின் பொய்யான வாக்கூறுதியை நம்பி, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் 10 ...

நதியா தற்கொலை தொடர்பாக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

நதியா தற்கொலை தொடர்பாக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

நதியா தற்கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர், மரணத்திற்கு காரணமான திமுக பிரமுகர் மீது புகார் ...

நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி?

நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி?

மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை, மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவானது என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி?

மாணவன் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

மாணவன் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

மாணவனை  பலிகொண்ட 'நீட்' , ஏமாற்றிய திமுக அரசு  நடவடிக்கை எடுக்குமா?

மாணவனை பலிகொண்ட 'நீட்' , ஏமாற்றிய திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் இழந்ததால் காவலர் தற்கொலை முயற்சி

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் இழந்ததால் காவலர் தற்கொலை முயற்சி

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற காவலர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்

சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் தற்கொலை செய்யும் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Page 2 of 9 1 2 3 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist