நெல்லையில்..இளைஞர் ஒருவர் ஒருதலைக் காதலால் தற்கொலை..!
உண்மையான காதல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய காலகட்டத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யார் அவர்? நெல்லை ...
உண்மையான காதல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய காலகட்டத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யார் அவர்? நெல்லை ...
தமிழகத்தில் ஆன்லைனில் விளையாட்டு விவகாரத்தில், ஏராளமானோர் தற்கொலை செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை ...
திமுக வேட்பாளரின் மிரட்டல் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தகுந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று, திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் குறித்த எந்த தகவலை வெளியே சொன்னாலும், அரசு தரப்பில் மிரட்டல் வருமோ என்ற அச்சம் இருப்பதாக அவரது உறவினர்கள் ...
கரூரில், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பயின்ற பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு விசைத்தறி தொழிலாளி உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை என பள்ளி ஆசிரியர், பெற்றோரிடம் கூறியதால், 11ஆம் வகுப்பு மாணவி 16வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பட்டப்பகலில் இளைஞர் தீக்குளித்து சாலையில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு அருகே, நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.