Tag: srilanka

இந்தியா – இலங்கை இடையேயான தொடர்பு வலிமையானது: இலங்கை அமைச்சர் சாகல ரத்னாயக

இந்தியா – இலங்கை இடையேயான தொடர்பு வலிமையானது: இலங்கை அமைச்சர் சாகல ரத்னாயக

இந்தியாவும் இலங்கையும் தொடக்கக் காலத்தில் இருந்தே மிக நெருங்கிய பொருளாதார, அரசியல், கலாச்சாரத் தொடர்புகளுடன் விளங்கி வருவதாக இலங்கை அமைச்சர் சாகல ரத்னாயக தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் ஒரு பெண் வேட்பாளர்

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் ஒரு பெண் வேட்பாளர்

இலங்கை அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு பெண் போட்டியிடுகிறார். தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், அவர்களின் தலைமையை ஏற்கவும் தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழர் பூமியில் புதைக்கப்பட்ட தீவிரவாதி உடல் – இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் கண்டனம்

தமிழர் பூமியில் புதைக்கப்பட்ட தீவிரவாதி உடல் – இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் கண்டனம்

இலங்கையில் கடந்த ஏப்ரல்  மாதம் 21ம் தேதியன்று ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பொதுமக்கள் 500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இலங்கையில் அதிபர் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு

இலங்கையில் அதிபர் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு

இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலும்பும் தோலுமான உடலோடு டிக்கிரி யானை- உலகை உலுக்கிய புகைப்படம்

எலும்பும் தோலுமான உடலோடு டிக்கிரி யானை- உலகை உலுக்கிய புகைப்படம்

யானை என்றாலே கம்பீரம் என்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இலங்கையில் பெளத்த திருவிழாவில் பங்கேற்ற யானையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில், உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர்கள் மீது கலவர தடுப்பு பிரிவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை ...

தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படும்: ரணில்

தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படும்: ரணில்

இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் தொடர்புடைய சிலர், தமிழ் மொழி மதபோதனையில் ஈடுபட்டு வருவதால், அது தமிழ்நாட்டிற்கும் அச்சுசுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்பட்டுள்ளது: ரணில்

இலங்கையின் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்பட்டுள்ளது: ரணில்

கொழும்புவில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ...

கடைசி ஒரு நாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்துமா இலங்கை

கடைசி ஒரு நாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்துமா இலங்கை

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், வங்கதேசத்தை இலங்கை ஒயிட் வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist