Tag: srilanka

இலங்கையில் பொதுமக்கள் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்: மகிந்தா ராஜபக்சே

இலங்கையில் பொதுமக்கள் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்: மகிந்தா ராஜபக்சே

கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட மாற்று மதத்தினர் மத சுதந்திரத்துடன் அச்சமின்றி வாழ்ந்ததாகவும் ஆனால் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் ...

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற கோரிக்கை

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற கோரிக்கை

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையை, போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி கொழும்புவில் பேரணி நடைபெற்றது.

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை

இலங்கையின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளருக்கே ஆதரவு-புத்த தேசியவாத அமைப்பின் தலைவர்

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளருக்கே ஆதரவு-புத்த தேசியவாத அமைப்பின் தலைவர்

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், சிங்கள தேசியவாத பெரும்பான்மையினருக்கே ஆதரவை அளிக்க வேண்டும் என புத்த தேசியவாத அமைப்பின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்

இலங்கையில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

இலங்கையில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி தோட்டாக்கள், வாள்கள், ஜெல்லட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள்ஆகிய வெடிபொருட்களை சி.ஐ.டி. அதிகாரிகள் கைப்பற்றினர்.

தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவு

தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை யுத்தத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்காத தமிழ் தேசியக்கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை யுத்தத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்காத தமிழ் தேசியக்கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை இறுதி யுத்தத்தின் போது மாயமானவர்களை கண்டுபிடிக்க எந்தவித முயற்சியும் செய்யாத தமிழ் தேசியக் கட்சிகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை கொழும்பு தெற்கு துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன

Page 4 of 10 1 3 4 5 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist