Tag: srilanka

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நேரில் ஆஜராக சிறீசேனாவுக்கு விசாரணை குழு சம்மன்!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நேரில் ஆஜராக சிறீசேனாவுக்கு விசாரணை குழு சம்மன்!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக முன்னாள் அதிபர் சிறீசேனாவுக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களில் வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இலங்கை மக்கள் ...

மீண்டும் இலங்கையில் பிரதமராகும் ராஜபக்ச – மோடி வாழ்த்து!!

மீண்டும் இலங்கையில் பிரதமராகும் ராஜபக்ச – மோடி வாழ்த்து!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

சூடுபிடிக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்!

சூடுபிடிக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கவலையுடன் கரைக்கு திரும்பினர்.

இலங்கையில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள்!

இலங்கையில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள்!

கச்சத்தீவு திருவிழாவிற்காக இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்வதற்காக சென்ற திண்டுக்கலை சேர்ந்த சுமார் 300 பேர், ஊரடங்கு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ...

சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் அதிபராக முடியாது: சிறிசேனா

சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் அதிபராக முடியாது: சிறிசேனா

இலங்கையில் தமது கட்சியின் ஆதரவு இல்லாமல் அதிபராக எவராலும் வர முடியாது என அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு புதிய அரசாங்கத்தை அமைப்போம்: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன

2020-ம் ஆண்டு புதிய அரசாங்கத்தை அமைப்போம்: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றது. 

Page 2 of 10 1 2 3 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist