போலி மருத்துவரை கைது செய்த தனிப்படை குழுவினர்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள சந்தைப்பட்டியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள சந்தைப்பட்டியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சேலத்தில் ரூ.1,600 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் போர்ட் அமைக்கப்படுகிறது.
சேலம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ், சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.
சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த தொழிலதிபர்கள் ஸ்டாலின் மற்றும் பிரவீன் ஆகியோரிடம் சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் தங்களிடம் இரிடியம் உள்ள அரிய பொருள் உள்ளதாக கூறி ரூபாய் 50 ...
சேலத்தில் குப்பைக் கிடங்கை பூங்காவாக்கும் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஹவுசிங் போர்டு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராகவும், மல்லிய கரை பகுதியில் பெட்ரோல் ...
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வளாகத்தில் 6 திரையரங்கு இயங்கி வருகின்றன. கடந்த 2 வருடங்களாக இந்த நிறுவனம் முறையாக வரி ...
3 முதல் 5 கிலோ எடை வரை வளரக்கூடிய ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை உண்பதால், பக்கவிளைவு ஏற்படுவதுடன் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய ...
சேலம் மாவட்டம், மன்னார்பாளையம், எம். பாலப்பட்டி அருகே உள்ள ஐயப்பன் கோயில் மூன்றாமாண்டு பிரதிஷ்டா விழாவும், உற்சவமூர்த்தியான மணிகண்ட சுவாமிக்கு ஆராட்டு விழாவும் நடைபெற்றது.
ஆத்தூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.