Tag: salem

சேலத்திற்காக திமுக என்ன செய்தது? செம்மலை எம்.எல்.ஏ கேள்வி

சேலத்திற்காக திமுக என்ன செய்தது? செம்மலை எம்.எல்.ஏ கேள்வி

முதலமைச்சர் எடப்படி பழனிசாமி குறித்து அவதூறான கருத்துக்களை கூறிவரும் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு அதிமுக எம்.எல்.ஏ., செம்மலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் இரண்டடுக்கு பாலம்: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

சேலம் இரண்டடுக்கு பாலம்: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த 2015ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் ரூ.320 கோடி  மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ...

ரூ. 320 கோடி மதிப்பில் கட்டபட்ட இரண்டடுக்கு மேம்பாலம் நாளை திறப்பு

ரூ. 320 கோடி மதிப்பில் கட்டபட்ட இரண்டடுக்கு மேம்பாலம் நாளை திறப்பு

சேலத்தில் 320 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பாலம் பணிகளில், நிறைவுபெற்ற பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.

சேலத்தில் இரண்டு அடுக்கு பாலம்: 7ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சேலத்தில் இரண்டு அடுக்கு பாலம்: 7ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

சேலம் கோடை விழா மலர்க்கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை

சேலம் கோடை விழா மலர்க்கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை

சேலம் மாவட்டம் கோடை விழா மலர் கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடியில் ஐய்யனாரப்பன் கோயில் திருவிழா

சேலம் எடப்பாடியில் ஐய்யனாரப்பன் கோயில் திருவிழா

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு ஐய்யனாரப்பன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐய்யனாரப்பன் சிலைக்கு அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் ...

சேலத்தில் காரில் மறைத்து எடுத்து வந்த ரூ49 லட்சம் பணம் பறிமுதல்

சேலத்தில் காரில் மறைத்து எடுத்து வந்த ரூ49 லட்சம் பணம் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறை வரும் 27-ம் தேதி வரை அமலில் இருப்பதால், சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேட்டூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய  40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு

மேட்டூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு

மேட்டூரில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி ...

Page 12 of 15 1 11 12 13 15

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist