Tag: salem

தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி அம்பேலா?..அல்வா கொடுத்த அமுத்சுரபி நிதி நிறுவனம்…மத்திய அரசின் நிறுவனம் எனக்கூறி மோசடி!

தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி அம்பேலா?..அல்வா கொடுத்த அமுத்சுரபி நிதி நிறுவனம்…மத்திய அரசின் நிறுவனம் எனக்கூறி மோசடி!

மத்திய அரசின் நிறுவனம் என்னும் பொய்யைச் சொல்லி போலியாக கூட்டுறவு சங்கம் நடத்தி 20 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து தங்கள் பணத்தை மீட்டுத்தருமாறு ...

சேலம்..திமுக அரசின் மெத்தனத்தால் பள்ளி மாணவர்களுக்கு சிகரெட்டுகள் தங்கு தடையின்றி விற்பனை!

சேலம்..திமுக அரசின் மெத்தனத்தால் பள்ளி மாணவர்களுக்கு சிகரெட்டுகள் தங்கு தடையின்றி விற்பனை!

செயல் திறன் அற்ற திமுக அரசின் மெத்தனத்தால் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிகரெட்டுகள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதால், மாணவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ...

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பு..மதுப்பிரியர்கள் கூச்சல்!

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பு..மதுப்பிரியர்கள் கூச்சல்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், அரசு மதுபானக்கடையில் பாம்பு புகுந்ததால், மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போட்டுகாடு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான மதுபானக்கடையில், வேலை பார்க்கும் ஊழியர் தாமரை என்பவர், மதுபாட்டில்களை ...

திமுகவில் தலைவிரித்தாடும் சாதி கொடுமைகள்.. சேலத்தில் என்னதான் நடந்தது?

திமுகவில் தலைவிரித்தாடும் சாதி கொடுமைகள்.. சேலத்தில் என்னதான் நடந்தது?

திமுகவில் தலைவிரித்தாடும் சாதிய பாகுபாட்டை கண்டித்து பேசிய அக்கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் சேலம் மாநகர அவைத்தலைவராக ...

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

கொண்டலாம்பட்டி பகுதியில் புஷ்பவல்லி என்பவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியிருந்த நபர், பிஎஸ்என்எல் டெலிகாம் எக்சேஞ்ச் நடத்தி வருவதாக ...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார், 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை தொடர்ந்து மிரட்டியதால் கடந்த 4 ...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி ரேவதிக்கு ஆண் ...

கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

நாகியம்பட்டியை சேர்ந்த நவநீத குமார் என்பவரது மனைவி மஞ்சு என்பவருக்கு, கடந்தாண்டு தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு ...

வைக்கோல் கட்டில் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிப்பு!

வைக்கோல் கட்டில் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வைக்கோல்போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் சட்டவிரோதமாக துப்பாக்கி ...

அரசு வண்டிய ஆட்டையப்போட்ட மர்மகும்பல்!

அரசு வண்டிய ஆட்டையப்போட்ட மர்மகும்பல்!

சேலம் குமாரசாமிபட்டியில் மாவட்டக் காவல்துறையின் ஆயுதப்படை மைதானம் இருக்கின்றது. தற்போது அங்கே காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் காவல்துறையின் குடியிருப்புப் பகுதியில் ...

Page 1 of 14 1 2 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist