Tag: salem

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

கொண்டலாம்பட்டி பகுதியில் புஷ்பவல்லி என்பவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியிருந்த நபர், பிஎஸ்என்எல் டெலிகாம் எக்சேஞ்ச் நடத்தி வருவதாக ...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார், 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை தொடர்ந்து மிரட்டியதால் கடந்த 4 ...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி ரேவதிக்கு ஆண் ...

கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

நாகியம்பட்டியை சேர்ந்த நவநீத குமார் என்பவரது மனைவி மஞ்சு என்பவருக்கு, கடந்தாண்டு தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு ...

வைக்கோல் கட்டில் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிப்பு!

வைக்கோல் கட்டில் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வைக்கோல்போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் சட்டவிரோதமாக துப்பாக்கி ...

அரசு வண்டிய ஆட்டையப்போட்ட மர்மகும்பல்!

அரசு வண்டிய ஆட்டையப்போட்ட மர்மகும்பல்!

சேலம் குமாரசாமிபட்டியில் மாவட்டக் காவல்துறையின் ஆயுதப்படை மைதானம் இருக்கின்றது. தற்போது அங்கே காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் காவல்துறையின் குடியிருப்புப் பகுதியில் ...

மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!

மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!

திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாமக துணை செயலார் குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் ...

பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் நாய் கருத்தடை மையம்!

பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் நாய் கருத்தடை மையம்!

ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் நகராட்சி சார்பில் நாய் கருத்தடை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு ...

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், முத்துமலையிலுள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ...

குடிக்க தண்ணீர் கூட இல்லை சார் !

குடிக்க தண்ணீர் கூட இல்லை சார் !

மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட குள்ளவீரன்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக ...

Page 2 of 15 1 2 3 15

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist