Tag: robbery

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் ரூபாய்கள் கைவரிசை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் ரூபாய்கள் கைவரிசை

கோவையில் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் இரு சக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

காரைக்கால் மாவட்டத்தில் இரு சக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

காரைக்கால் மாவட்டத்தில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தங்களை காவல்துறையினர் என்று கூறி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

தங்களை காவல்துறையினர் என்று கூறி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளி பொருட்கள் செய்யும் நபரிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவர் வீட்டில் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை கும்பல் கைது

மருத்துவர் வீட்டில் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை கும்பல் கைது

சென்னை அடையாறில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை, தனிப்படை காவல்துறையினர் 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

மருத்துவர் வீட்டில் கொள்ளை

மருத்துவர் வீட்டில் கொள்ளை

சென்னையில், மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், 200 சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணித்து, கொள்ளையர்களை விரட்டி பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

சென்னை பாரிமுனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி செய்ததாக  7 பேர் கைது

சென்னை பாரிமுனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி செய்ததாக 7 பேர் கைது

சென்னை எம்.பி.கே நகர் பகுதியை சேர்ந்த முகமது அபூபக்கர் சித்திக் என்பவர் தனது அலுவலகத்திலிருந்து 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருசக்க வாகனத்தில் சென்று ...

வழிப்பறி மற்றும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறி மற்றும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழிப்பறி மற்றும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் எனக் கூறி நகைகள் கொள்ளை

காவல்துறையினர் எனக் கூறி நகைகள் கொள்ளை

கோவையில் ஆட்டோவில் சென்ற நகை வியாபாரியை வழிமறித்து, காவல்துறையினர் என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ...

செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது

செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது

உதயசங்கர் என்பவர் லாரியில் பொருட்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது லாரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரா சிட்டி அருகே பஞ்சர் ஆனது. ...

அம்பத்தூரில் பெண்ணை தாக்கி 3 சவரன் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது

அம்பத்தூரில் பெண்ணை தாக்கி 3 சவரன் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது

அம்பத்தூர், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பேச்சியம்மாளைத் தாக்கி அவரிடமிருந்த 3 ...

Page 3 of 9 1 2 3 4 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist