Tag: robbery

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்கள் கைது

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தவர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயைகொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு

யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை – தொழில் நஷ்டத்தால் எடுத்த விபரீத முடிவு!

யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை – தொழில் நஷ்டத்தால் எடுத்த விபரீத முடிவு!

ஒடிசா மாநிலம், டாங்கிபெண்டா கிராமத்தைச் சேர்ந்த துணி வியாபாரி சௌம்யாராஜன் ஜீனா. 25 வயதாகும் இவருக்கு ஊரடங்கு காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து மீண்டெழுவதற்காக ...

அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.என்.சாலை, வி.எம்.நகர் மற்றும் பூங்கா நகர் பகுதிகளில், அடுத்தடுத்து 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

பெண் காவலரிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் கைது!

பெண் காவலரிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் கைது!

சென்னையில் ஊரடங்கு நேரத்தில் பெண் காவலரிடம் செயின் பறித்த கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பூசாரி வீட்டில் நடந்ததுணிகர கொள்ளை ; முகமூடி கும்பல்சிக்கியது எப்படி?

பூசாரி வீட்டில் நடந்ததுணிகர கொள்ளை ; முகமூடி கும்பல்சிக்கியது எப்படி?

"தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தில் காட்டப்பட்ட பவாரியா கொள்ளையர்கள் பாணியில், கொள்ளையடிக்கும் முகமூடிக் கொள்ளைக் கும்பலை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மடக்கிப்பிடித்துள்ளது.

விடுதியில் அறை எடுத்து தங்கிய தம்பதியிடம் 30 சவரன் தங்க நகை கொள்ளை

விடுதியில் அறை எடுத்து தங்கிய தம்பதியிடம் 30 சவரன் தங்க நகை கொள்ளை

மதுரை தனியார் விடுதியில் தங்கியிருந்த தம்பதியிடம், 30 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ருபாய் பணம் மற்றும் மடிக்கணினி திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இருந்து வந்து சென்னையில் கொள்ளையடித்த நபர்

மகாராஷ்டிராவில் இருந்து வந்து சென்னையில் கொள்ளையடித்த நபர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கைவரிசைக் காட்டிவந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த கொள்ளையனை, தனிப்படைக் காவல்துறையினர் 10 நாட்களாக வலைவீசித் தேடி கைது செய்துள்ளனர்.

வீடு , நகைகடையில் 3 கிலோ தங்கம் கொள்ளை ..!

வீடு , நகைகடையில் 3 கிலோ தங்கம் கொள்ளை ..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் நகைக்கடையில் 3 கிலோ நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையனை காவல்துறைனர் தேடி வருகின்றனர்.

Page 2 of 9 1 2 3 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist