Tag: robbery

சென்னை கே.கே.நகரில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது

சென்னை கே.கே.நகரில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது

சென்னை கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்

உளுந்தூர்பேட்டையில் ஒரே தெருவில் நடந்த அடுத்தடுத்த 3 கொள்ளை சம்பவத்தில், 150 சவரன் நகை, வெள்ளி மற்றும் பணம் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

மலேசிய நபரிடம் கத்தியை காட்டி  நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது

மலேசிய நபரிடம் கத்தியை காட்டி நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் மலேசியாவை சேர்ந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை

மத்தியப் பிரதேசம் இந்தூரில் வீட்டுக் காவலாளியைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள், கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் இருந்து பணம் நகைகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை

மத்தியப் பிரதேசம் இந்தூரில் வீட்டுக் காவலாளியைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள், கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் இருந்து பணம் நகைகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். 

காரைக்குடியில் தொழில் அதிபர் வீட்டை சூறையாடி சென்ற மர்ம நபர்கள்

காரைக்குடியில் தொழில் அதிபர் வீட்டை சூறையாடி சென்ற மர்ம நபர்கள்

காரைக்குடியில் உள்ள தொழில் அதிபரான இளங்கோ மணி என்பவரது வீட்டில் 200 சவரன் தங்கம் மற்றும்  5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது

தேனியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஒரே நாளில் தேனி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் ரூ.14 லட்சம் கொள்ளை

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் ரூ.14 லட்சம் கொள்ளை

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் 14 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்ற ஆசாமிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இரும்பு கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை

இரும்பு கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை

ஈரோட்டில் இரும்பு கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் கொள்ளையனை தேடிவருகின்றனர்.

Page 4 of 9 1 3 4 5 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist