Tag: newsjnewschannel

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று ...

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் டிசம்பர் 23-ம் தேதி பொதுத் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வங்கதேசத்தில் டிசம்பர் 23-ம் தேதி பொதுத் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வங்கதேசத்தில் டிசம்பர் 23-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் மக்கள் புறக்கணிப்பார்கள் – அமைச்சர் காமராஜ்

அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் மக்கள் புறக்கணிப்பார்கள் – அமைச்சர் காமராஜ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சனம் செய்ய பணத்திற்காக நடிப்பவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா – ஓ.எஸ்.மணியன்

இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா – ஓ.எஸ்.மணியன்

இலவச அரிசி கொடுப்பது தவறு என சினிமாவில் சொல்லாமல் நேரில் எங்காவது சொல்லிவிட்டு விஜய் நடமாடிடா முடியுமா என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண்

பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண்

பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண் தலைமறைவானதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றப்படும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றப்படும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? – உயர் நீதிமன்றம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? – உயர் நீதிமன்றம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

96 வயது பாட்டியின் தீராத படிப்பு ஆசை

96 வயது பாட்டியின் தீராத படிப்பு ஆசை

கேரளாவில் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த கார்த்தியாயினி பாட்டி. படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது 98-வது வயதில் 4-ம் வகுப்பு தேர்வெழுதினார்.

ஐதராபாத்தில் ஹவாலா பணம் ரூ. 7.5 கோடி பறிமுதல் -தரகர்கள் 4 பேர் கைது

ஐதராபாத்தில் ஹவாலா பணம் ரூ. 7.5 கோடி பறிமுதல் -தரகர்கள் 4 பேர் கைது

ஐதராபாத்தில் ஹவாலா பணம் ஏழரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தரகர்கள் 4 பேர் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist