Tag: nellai

செங்கோட்டையில் அமைதியான முறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

செங்கோட்டையில் அமைதியான முறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது செங்கோட்டையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. விநாயகர் சிலைகள் கல்வீசி தாக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு பதிலடியாக மற்றொரு தரப்பினரின் கடைகள் மற்றும் ...

பல விதங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள்

பல விதங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள்

நெல்லை மாவட்டம் காருகுறிச்சியைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பல விதங்களில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையில் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

நெல்லையில் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களான முருகன் மற்றும் மாரியப்பன் சுந்தரபாண்டியபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

வள்ளியூரில் மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

வள்ளியூரில் மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

வள்ளியூரில் உள்ள ராஜரத்தினம் நகரில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்தைச் சுற்றியுள்ள கூந்தன்குளம், ஆறுமுகநேரிநிலையம், கன்னங்குளம், காடான்குளம் உள்ளடக்கிய சுமார் 129 ஏக்கர் பகுதி கூந்தன்குளம் பறவைகள் சரணலாயமாக கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக ...

குளம் போல் காட்சி அளிக்கும் அடவி நயினார் அணை

குளம் போல் காட்சி அளிக்கும் அடவி நயினார் அணை

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான மேக்கரையில் அமைந்துள்ளது அடவி நயினார் அணை. இந்த அணையின் மூலம் வடகரை, அச்சன் புதூர், வலசை,இலத்தூர், கரிசல் , உள்ளிட்ட 8 ...

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை விளைச்சல் அமோகம்

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை விளைச்சல் அமோகம்

நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தில், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட வேர்க்கடலையின் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை அருகே ஓடும் காரில் திடீர் தீ

நெல்லை அருகே ஓடும் காரில் திடீர் தீ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டங்குளத்தைச் சேர்ந்த பாக்கியசெல்வம் என்பவர், உவரி அந்தோணியார் கோயிலுக்கு காரில் சென்றார்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist