Tag: nellai

ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் புகார்

ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் புகார்

நெல்லை அருகே ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டத்து, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிபருவ காதலால் நிகழ இருந்த விபரீதம், தடுத்த காவல்த்துறை

பள்ளிபருவ காதலால் நிகழ இருந்த விபரீதம், தடுத்த காவல்த்துறை

நெல்லை மாவட்டம் களக்காடு பக்கத்துல நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 நபர்கள் சந்தேகப்படுபடியான வகையில அந்த பகுதியில சுத்திவந்திருக்காங்க.. யார் அவங்க? எதுக்காக ...

பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை திருநாள் விழா தொடக்கம்

பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை திருநாள் விழா தொடக்கம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை திருநாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

துர்கா ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

துர்கா ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

நெல்லை வானமாமலை பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஸ்டாலினின் மனைவி துர்காவிடம், மூதாட்டி ஒருவர், ஸ்டாலின் கோயிலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பினார்.

ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி

ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி

கூடங்குளத்தை அடுத்துள்ள கூட்டப்புளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது.  இங்கு ஒவ்வொரு வருடமும், ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ...

குத்தரபாஞ்சான் அருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

குத்தரபாஞ்சான் அருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

நெல்லை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக, பணகுடியில் உள்ள கூத்தரபஞ்சான் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்திலுள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

நெல்லை மாவட்டத்திலுள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பிசான சாகுபடிக்காக, நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை அருகே, சாமியாடிய போது மயக்கம் போட்டு இருவர் உயிரிழப்பு

நெல்லை அருகே, சாமியாடிய போது மயக்கம் போட்டு இருவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த இடிந்தகரையில், தசரா திருவிழாவில் சாமியாடிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நெல்லையில் ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

நெல்லையில் ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist