Tag: nellai

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரை நியமிக்க அழுத்தம் தரும் திமுக!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுகவிற்குள் உட்கட்சிப் பூசலால் டிஷ்யூம் டிஷ்யூம்!

உள்ளாட்சித் தேர்தல்களில் பணத்தை வாரி செலவிட்டு, வெற்றி பெற்ற திமுக, இப்போது செலவிட்ட பணத்தை வசூலிக்கும் பணியை ஜரூராக செய்துவருகிறது. இதில், பல்வேறு ஒப்பந்தங்களுக்கு மேயர்கள் கமிஷன் ...

பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம்!

பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம்!

பாளையங்கோட்டையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பயணிக்க கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு ...

பசுமை வீடு திட்டத்தின் கீழ் முதியவரை ஏமாற்றிய ஒப்பந்ததாரர்: பணி பாதியில் நிற்பதால் முதியவர் அவதி !

பசுமை வீடு திட்டத்தின் கீழ் முதியவரை ஏமாற்றிய ஒப்பந்ததாரர்: பணி பாதியில் நிற்பதால் முதியவர் அவதி !

களக்காடு யூனியன் சிங்கிகுளத்தை சேர்ந்த மாடசாமி என்பவர், பசுமை வீடு திட்டத்தின் கீழ் தனது வீட்டை கட்ட எற்பாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து தனது வீட்டை கட்டுவதற்கு ...

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 வது நாளாக தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

5 வது நாளாக தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில், தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அடித்துக் கொலை"

"பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அடித்துக் கொலை"

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை உறவினர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist