Tag: MLA

சேலத்திற்காக திமுக என்ன செய்தது? செம்மலை எம்.எல்.ஏ கேள்வி

சேலத்திற்காக திமுக என்ன செய்தது? செம்மலை எம்.எல்.ஏ கேள்வி

முதலமைச்சர் எடப்படி பழனிசாமி குறித்து அவதூறான கருத்துக்களை கூறிவரும் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு அதிமுக எம்.எல்.ஏ., செம்மலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

24 மணிநேரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த அதிமுக எம்.எல்.ஏ.க்கு கிராம மக்கள் நன்றி

24 மணிநேரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த அதிமுக எம்.எல்.ஏ.க்கு கிராம மக்கள் நன்றி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே 24 மணிநேரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்த்த எம்.எல்.ஏ. மற்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் ...

3 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை புகார்

3 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை புகார்

ரத்தின சபாபதி, பிரபு, கலைசெல்வன் ஆகிய எம் எல் ஏக்களுக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டிஸ் கிடைத்த நிலையில், 7 நாட்களுக்கு பதிலளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு எதிராக பேசிய 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

ஆட்சிக்கு எதிராக பேசிய 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

ஆட்சிக்கு எதிராக பேசிய 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகரிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

திமுக எம்.எல்.ஏ வின் கேள்விக்கு துணை முதலமைச்சர் ருசிகர பதில்

திமுக எம்.எல்.ஏ வின் கேள்விக்கு துணை முதலமைச்சர் ருசிகர பதில்

வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் கேள்விக்கு, பேரவையில் ...

மறைந்த எம்.எல்.ஏ பெயரை மாற்றி சொன்ன ஸ்டாலின்

மறைந்த எம்.எல்.ஏ பெயரை மாற்றி சொன்ன ஸ்டாலின்

கிருஷ்ணகிரி அருகே மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ பெயரை, மு.க. ஸ்டாலின் மீண்டும் தவறாக தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

காசோலை மோசடி வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ

காசோலை மோசடி வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ

காசோலை மோசடி வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ காஞ்சனா கமலநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் – தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் – தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

தாகத்தை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist