Tag: madurai

காந்தியடிகள் ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு

காந்தியடிகள் ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு

காந்தியடிகள் அரையாடை தரித்த அடையாள நிகழ்வின் நூற்றாண்டைப் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது மதுரை மாநகரம். அதன் வரலாற்றைப் பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...

"தமிழ் எனது தாய்மொழி; தமிழில் பேசுவது எனக்கு பெருமிதம் அளிக்கிறது"

"தமிழ் எனது தாய்மொழி; தமிழில் பேசுவது எனக்கு பெருமிதம் அளிக்கிறது"

தாய்மொழியான தமிழில் பேசுவது பெருமிதம் அளிப்பதாக, மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி தெரிவித்துள்ளார்.

மோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்

மோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்

ஹெலிகாப்டர் சகோதரர்களின் நிதி நிறுவன மோசடி வழக்கு, பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தேர்வு தாள் திருத்தும் முறையை மாற்றக்கோரி போராட்டம்

தேர்வு தாள் திருத்தும் முறையை மாற்றக்கோரி போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேர்வு தாள் திருத்தும் முறையை மாற்றக்கோரி விடுபட்ட பாட தேர்வை எழுத வந்த ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம்

"மதுரையில் உள்ள பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்"

"மதுரையில் உள்ள பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்"

"அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் என்ற இலக்கை அடைந்தது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

புதிய பேருந்து நிலையம் எப்போது கட்டப்படும் என்ற ஏக்கத்தோடு திருமங்கலம் மக்கள்

புதிய பேருந்து நிலையம் எப்போது கட்டப்படும் என்ற ஏக்கத்தோடு திருமங்கலம் மக்கள்

திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை

தற்கொலை நாடகம் ஆடிய சூர்யதேவி உறவினர்களிடம் ஒப்படைப்பு

தற்கொலை நாடகம் ஆடிய சூர்யதேவி உறவினர்களிடம் ஒப்படைப்பு

டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீதான புகாரில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிக்கா எனும் செவ்வாய் கிரக வாசி..! சூரியா தேவி எனும் அவதார் குட்டி.!!

சிக்கா எனும் செவ்வாய் கிரக வாசி..! சூரியா தேவி எனும் அவதார் குட்டி.!!

ரெளடி பேபி சூர்யாவின் தற்போதைய கணவர் சிக்கந்தரை, நடு ரோட்டில் வைத்து செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், சூர்யாதேவி மற்றும் அவரது 3 ஆண் ...

மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைத்த தருமபுர ஆதீனம்

மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைத்த தருமபுர ஆதீனம்

மதுரை ஆதீனத்திற்கு அடுத்த பீடாதிபதி தாம் தான் என நித்தியானந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில், மடத்தில் உள்ள அருணகிரிநாதர் அறைக்கு இரவோடு இரவாக தருமபுர ஆதீனம் சீல் ...

Page 3 of 26 1 2 3 4 26

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist