Tag: madurai

"முகமூடி கும்பல் கத்தி முனையில் துணிகர கொள்ளை"

"முகமூடி கும்பல் கத்தி முனையில் துணிகர கொள்ளை"

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீடு புகுந்து கத்தி முனையில், 75 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள ...

கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், கன்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் அனுமதி இன்றி கருத்தடை சாதனம் பொருத்தம்

அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் அனுமதி இன்றி கருத்தடை சாதனம் பொருத்தம்

மதுரை அரசு மருத்துவமனையில், தாய்மார்களின் அனுமதி பெறாமலேயே, கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக எழுந்துள்ள புகார், சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 25, 26 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை ...

மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழப்பு

மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழப்பு

மதுரை வாடிப்பட்டியில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால், 7 வயது சிறுமி உயிரிழந்ததாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருக்கார்த்திகையை முன்னிட்டு கோம்பை மலை பகுதியில் ஏற்றப்பட்ட மகாதீபம்

திருக்கார்த்திகையை முன்னிட்டு கோம்பை மலை பகுதியில் ஏற்றப்பட்ட மகாதீபம்

மதுரை மாவட்டம் அழகர் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 3 ஆயிரம் அடி உயர கொம்பை மலைப்பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தகோரி போராட்டம்- 710 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தகோரி போராட்டம்- 710 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரையில், ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்

4 பேர் உணவக ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

4 பேர் உணவக ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட உணவக ஊழியருக்கு அரிவாள் வெட்டுபடுகாயமடைந்த உணவக ஊழியருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைஉணவக ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது; ...

மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர், தொடர் தோல்வியால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Page 2 of 26 1 2 3 26

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist